Friday 6 January 2017

51 சண்முகர் வருகை


வாரும் வாரும் தெய்வ வடிவேல் முருகரே
வள்ளி மணாளரே வாரும்
புள்ளி மயிலோரே வாரும்.


வருக வருக தெய்வ வடிவேல் - முச்சுடரும் ஒன்றாக்கி தவம் செய்தால்
வரும் ஒளியே முருகர். அவர் வள்ளியாகிய குறமங்கையாகிய நம்
மணாளர் ஆவர். ஆத்மா வள்ளி இறைவன் - முருகர். அவர் ஒளிக் கடவுள்
பல நிற புள்ளி மயிலில் வருவார் வருக வருக.

கண்நுதல் சேயரே வாரும் - பாடல் 4கண்நுதல் - சிவம் - சேயர் - மகன் முருகன் சிவ சண்முகன்.

என் குரு நாதரே வாரும் - பாடல் 5
 என் இரு கண்மணி ஒளியே, சண்முகமே

No comments:

Post a Comment