Wednesday 15 February 2017

2.10 திரு முல்லை வாயில்



10 திரு முல்லை வாயில்

தாயின் மேவிய தற்பர மேமுல்லை
வாயின் மேவிய மாமணி யேஉன்தன்
கோயின் மேவிநின் கோமலர்த் தாள்தொழா
தேயின் மேவி இருந்தனன் என்னையே


தாயை விட பெருங்கருணைகொண்ட பரஞ்சோதியே! கண்மலர்
வாயில் உள் துலங்கும் மாமணி ஒளியே! நீ இருக்கின்ற என் கண்மலரில்
பொருந்திய உன் திருவடியை தொழாமல் - அறியாமல் இருந்தேனே !

கண்குரு மணியே நெஞ்சினன் கண்டதும் கண்டதே - பாடல் 3

கண்ணிலுள்ள மணியிலுள்ள ஒளியே நமகுரு! முதலில் நெஞ்சில் நம்
கண்மணியில் உணர்ந்ததும் நாம் காணலாம் ஒளியே!


No comments:

Post a Comment